Wednesday 5 November 2014

உணவுப்பொருட்களில் கலப்படம் செய்யக் காரணமும் விளைவும்.

மரியாதைக்குரியவர்களே,
                            வணக்கம்.

                           நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். உணவுப்பொருட்களில் கலப்படம் ஏன் செய்கிறார்கள்? 
இதனால் யாருக்கு என்ன ஆதாயம்?
யார் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்?
என்பதைப்பற்றி காண்போம்.
 கலப்படம் செய்வது ஏன்?
 (1)மனதை கவரும்படியான தோற்றத்தை ஏற்படுத்த,சுவை கூட்ட,மணம் கூட்ட,அதிக வருமானத்திற்காக, விரைவான விற்பனைக்காக கலப்படம் செய்கிறார்கள்.
(2)குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தை பெற கலப்படம் செய்கிறார்கள்.
(3) குறைந்த விலையில் விற்று வியாபாரப்போட்டியில் வெற்றி பெற கலப்படம் செய்கிறார்கள்.
(4)குறைந்த முதலீட்டில் அதிக பொருள் இருப்பை வைக்க கலப்படம் செய்கிறார்கள்.
(5)குறைந்த விலையில் விற்பனையை அதிகரிக்க கலப்படம் செய்கிறார்கள்.
(6)குறைந்த முதலீட்டால் விரைவாக,எளிதாக,பெரிய பணக்காரர்களாக கலப்படம் செய்கிறார்கள்.
(7)சுயநலத்திற்காக அதாவது காசுக்காக மனித உயிர்களோடு மனச்சாட்சி இல்லாமல் விளையாடுகிறார்கள். அடுத்த  பதிவில் தொடரும்......
          என அன்பன்
        

No comments:

Post a Comment