Saturday 21 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பதிமூன்று)

           DON BOSCO MATRIC HIGHER SECONDARY SCHOOL-THALAVADY
                
                              சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி
                             மற்றும் சர்வதேச தாய்மொழி தினவிழா.










                       

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

         21.02.2015இன்று ''டான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்'' (தொட்டகாஜனூர்-தாளவாடி ஈரோடு மாவட்டம்) காலை 09.00மணியளவில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி மற்றும் உலக தாய்மொழிதினத்தை முன்னிட்டு தாய்மொழி பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்சம்தேசிய மொழிகளில் ஒன்று,பன்னாட்டு மொழிகளில் ஒன்று கற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று பலமொழிகளின் கற்றல் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.




Vision Statement
Don Bosco School stands for the integral development of the student - to help develop the student's spirit, mind and body.
Mission
SPIRIT - to bring out the best in the student by fostering a loving relationship with God, self and neighbour.
MIND - to foster creativity and responsible use of one's gifts and co-responsibility for a better world.
BODY - Physical fitness through sports, games and healthy living.
SAINT JOHN BOSCO - THE FATHER & FRIEND OF YOUTH

                 Saint John Bosco, commonly known as Don Bosco, was an Italian Catholic priest who dedicated his life to the education of young boys. He was born at Becchi, near Turin, in Northern Italy, on 16th August 1815.
             Don Bosco was kept away from regular schooling because of many difficulties. His father died when he was two and so his poor family needed his services at the farm. Bosco's elder stepbrother opposed all his plans of getting even an elementary education. Yet through sheer dint of will power and the help of many a generous heart, he got himself educated to support himself. At this time he worked at odd jobs - all of which he later taught his orphans.
        After he became a priest in 1841, he expanded his work for poor and abandoned boys. Born and bred in poverty and having grown up among boys who, for want of a decent home, lived in the streets, he understood well their yearning for food and love which were never adequately satisfied in their homes.
          To cater to the needs of such boys, he started an 'Oratory or Boys Club' open to all the boys who wished to spend their time usefully. In order to prepare boys for skilled labour, in 1853, Don Bosco turned his mother Margaret's Kitchen into a make - shift cobbler and carpenter shop. This was the first Catholic trade school in Italy.   
         With the dedicated group of followers who gathered around him, he was able to help the street urchins to become honest citizens and God-fearing men.







       To win the hearts of the youngsters he used "The Preventive System". Don Bosco explained it as a happy blend of reason, religion and loving kindness. In fact when asked about the secret of his immense success with youngsters, he simply answered "Love".
      To continue the work that he had started he founded in 1859, a religious society of priests and brothers, known as Salesians (SDB). They are a group of persons set apart within the Catholic Church for the education of youth, especially the poor and the abandoned. To spread his work to needy girls, with the help of Saint Mary Mazzarello, he founded a society of nuns called "The Daughters of Mary Help of Christians" (FMA), in 1872 commonly known as Salesian Sisters. Besides these two, in 1876, he founded a third spiritual family called "The Union of Salesian Co-operators" a group of men and women, married or unmarried who, without becoming priests or nuns would work for youth in the spirit of Don Bosco
              When he died on 31st January 1888, his parting message was typical of him, "Tell my boys, I am waiting for them in heaven".     



 


































Friday 20 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி - ஆசனூர்.(தாளவாடி ஒன்றியம்)
                              சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி


                        SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பன்னிரண்டு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

              20.02.2015வெள்ளிக்கிழமை இன்று காலை 10.00மணியளவில் தாளவாடி ஒன்றியம்-ஆசனூர்  அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில்  ''சாலை பாதுகாப்பு  கல்வி'' விழிப்புரை  நடைபெற்றது.

 தலைமை ;திரு.S.P.பொன்னம்பலம் அவர்கள்,FIRE OFFICER,
                           தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் - ஆசனூர்.
    

வரவேற்புரை;திரு.திருநிறைச்செல்வன் அவர்கள், 
                              ஆசிரியர்GTRHSS - ASANUR.

நோக்கம்; திரு.W.ஃபிராங்க்ளின் அவர்கள்,
          இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் ,GTRHSS - ASANUR.

வழிகாட்டுரை; 
             திரு. கோவிந்தராஜன் அவர்கள்,
                         பேராசிரியர்,
 நஞ்சைய்யா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி,
                    மேட்டுப்பாளையம்.

சாலை பாதுகாப்பு விழிப்புரை; 
               திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,
                      செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்
                          சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
          திரு,பரமேஸ்வரன் அவர்கள் தம் சிறப்புரையில், 
            சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,வாகன ஓட்டிகளாக பாதுகாப்பாக போக்குவரத்து செய்து நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.நம்முடைய பொருட்களுக்கு பாதுகாப்பதற்காக எத்தனையோ வழிமுறைகளை கையாள்கிறோம்.ஆனால் நம்முடைய உயிரின் பாதுகாப்பு பற்றி மட்டும் கவலைப்படுவதே இல்லை.என்பதை சுட்டிகாட்டி மன நலமும் உடல் நலமும் வாழ்க்கையின் பொதுவான சொத்து என கூறியபோது புகைத்தலின் தீங்கு மற்றும் மது,போதைப்பொருட்களின் தீங்குகளைப் பற்றி விழிப்புரை வழங்கினார்.
                 
 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம் காட்டியபோது....
புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம் காட்டியபோது..



நன்றியுரை; திரு.செல்வக்குமார் அவர்கள்,
                                 தலைமை ஆசிரியர் - 
        அரசு பழங்குடியினர்உண்டு உறைவிட  துவக்கப் பள்ளி -ஆசனூர்.     
          20.02.2015இன்று 
          ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டுஉறைவிடப்பள்ளி மாணவர் ஒருவர் பிறந்தநாள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தபோது.....
               

Tuesday 10 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE(பதினொன்று)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

                            St.Joseph higher secondary school - Soosaipuram-Thalavadi
                     புனித ஜோசப் மேனிலைப்பள்ளி- சூசைபுரம் (தாளவாடி)
                         பிப்ரவரி 09,2015 திங்கட்கிழமை
                 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்ச்சி
                




    அருட்திரு.A.லாரன்ஸ் பாதிரியார் அவர்கள்,தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் தலைமையில் காலை 9.00மணி முதல் 10.00மணி வரை நடைபெற்றது.


 வரவேற்புரை திரு.S.அறிவழகன் அவர்கள் உதவி தலைமையாசிரியர்


        பள்ளியில்  தேசியக்கொடி ஏற்றி வைக்க அழைப்பு விடுத்தமைக்காக பள்ளி தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் உட்பட  இருபால் ஆசிரியர்கள்,இருபால் மாணவர்களுக்கு திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் நன்றி தெரிவித்த காட்சி... 

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை......
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை......

  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை......
    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கல்வி விளக்கவுரை; திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

              கண்ணொளி பாதுகாப்பு மற்றும் கண் தானம் பற்றிய கட்டுரை எழுதிய மாணவிக்கு பாராட்டுச்சான்று...
  கண்ணொளி பாதுகாப்பு மற்றும் கண் தானம் பற்றிய கட்டுரை எழுதிய மாணவிக்கு பாராட்டுச்சான்று...

    தேசிய கண்ணொளி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட  கண்கள் பாதுகாப்பு மற்றும் தானம் பற்றிய கட்டுரைப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கட்டுரை எழுதி சமர்ப்பித்த மாணவிகளுக்கு பாராட்டுச்சான்று வழங்கப்பட்டபோது..

நன்றியுரை;திரு.P.வில்சன் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்.


கவனிக்கவும்;புனித ஜோசப் மேனிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு மாணவர்கள் படை உருவாக்கப்பட்டு கடந்த ஆறு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.பள்ளியின் சாலைப்பயணத்திற்கான பாதுகாப்பு விழிப்புணர்வைப் பாராட்டுவோம் வாங்க...

Sunday 8 February 2015

கவனமாக கார் ஓட்டுங்க!....

                         

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE-2015

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

    
                           
                    சுயதேவைக்கான வாகனம் ஓட்டிகளே உங்களுக்காக.....
உங்க வாகனத்தை முன் பரிசோதனை செய்யுங்க,
அடிப்படை பழுதுகளை கண்டுபிடித்து சரி செய்யுங்க,
 சாலை விதிகளை மதியுங்க,
போக்குவரத்துச்சின்னங்களை மதியுங்க,
பொதுச்சாலை அனைவருக்கும் பொதுவானது 
     என்பதை மறவாதீங்க..

 தற்போது சொந்தமாக கார் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. செல்ப் டிரைவிங் என்று சொல்லக்கூடிய தொழில் சாராத ஓட்டுநர்களாக சுயமாக தமது சொந்த காரை ஓட்டுபவர்களும் அதிகரித்துள்ளனர்.இவர்கள் வாகனம் ஓட்டும்போது பல்வேறு தவறுகளை செய்வதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
  பாதுகாப்பாக ஓட்ட சில யோசனைகள்..
      நீங்கள் கார் ஓட்டும்போது பதற்றமாக ஓட்டுவதாக மற்றவர்கள் கூறினால் ஏற்றுக்கொள்ளுங்கள்.வாகனம் ஓட்டும்போதுயாராவது குறை கூறினால் மறுக்காதீர்கள் மாறாக உங்களது தவறுகளை சிந்தியுங்கள்.நீங்கள் வாகனம் ஓட்டுவதை நீங்களே விமர்சனம் செய்யுங்கள்.சாலைச்சந்திப்புகளில் ஓட்டும்போதும்,கூட்ட நெரிசல்களில் ஓட்டும்போதும்,ஒரு வாகனத்தை பின் தொடரும்போதும்,ஒரு வாகனத்தை முந்தும்போதும்,சாலை வளைவுகளில் ஓட்டும்போதும்,வலதுசாலை அல்லது இடது சாலை திரும்பும்போதும்,நீங்கள் வாகனத்தை நகர்த்தி ஓட்டும்போதும்,பின்னோக்கி நகர்த்தும்போதும்,இரவு நேரங்களில் ஓட்டும்போதும்,மழைக்காலங்களில் ஓட்டும்போதும்,என எந்தெந்த இடங்களில் எப்படி ஓட்ட வேண்டும் என தொடர்ந்து பயிற்சி செய்து கற்றுக்கொள்ளுங்கள்.
    உங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் வாகனத்திற்கும் நீங்கள் ஓட்டிச்செல்லும் வாகனத்திற்கும் உள்ள இடைவெளி தூரத்தை சோதியுங்கள்.அதாவது இரண்டு விநாடி தூரம் விதியை கற்றுக்கொள்ளுங்கள்.
பந்தயத்தில் ஓட்டுவது போல முன்னால் செல்லும் வாகனத்தை ஒட்டிக்கொண்டு சென்றால் அந்த வாகனம் திடீரென நிறுத்தும்போது மோதல்தான் நினைவில் வையுங்கள்.வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள்.மற்றவர்களுடன் பேசிக்கொண்டே ஓட்டாதீர்.இவ்விரண்டு செயல்களுமே உங்களுக்கு கவனச்சிதறலை ஏற்படுத்தி விபத்துக்கு காரணமாகும்.முன்னால் செல்லும் வாகனத்தை முந்தும்போது MSMPSL தத்துவமுறையை கடைப்பிடியுங்கள்.முதலில் எதிரில் வரும் வாகனங்களைக் கவனியுங்கள்.எதிரில் எந்த வாகனமும் வரவில்லை என்றால் அல்லது எதிரில் வரும் வாகனம் குறிப்பிட்ட தூரத்தில் வந்துகொண்டிருக்கும் வாகனங்கள் வருவதற்குள் முந்திவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே முந்துங்கள்.இல்லையென்றால் முந்துவதை தவிருங்கள்.முந்திச்செல்லும்போது மிக மிக கவனமாக இருக்கவேண்டும்.கட்டுப்பாடான வேகத்தில் முந்த வேண்டும்.பாதசாரிகள் கடக்கும் இடங்கள்,ரயில்வே கிராசிங்,பக்கச்சாலைகள்,பிரதான சாலைகள்,குறுக்குச்சாலைகள் போன்ற சாலை சந்திப்புகள்,மேம்பாலங்கள்,சுரங்கப்பாதைகள்,வளைவுச்சாலைகள்,செங்குத்துச்சாலைகள்,
போன்ற பார்வை மறைவுப்பகுதிகளில்,முந்துக்கூடாது.
     எப்போதும் வலது பக்கமாக மட்டுமே முந்திச்செல்ல வேண்டும்.நமக்கு வலதுபக்கமாக போக்குவரத்து செய்யும் வாகனங்களுக்கு முதலிடம் கொடுங்கள்.அதுபோல உங்களது வாகனத்தை முந்திச்செல்லும் வாகனங்களுக்கு முந்திச்செல்ல வசதியாக வழிகொடுத்து உங்களது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து விடுங்கள். அவசர வாகனங்கள்,மிக முக்கிய நபர்களின் வாகனங்கள்,ஆம்புலன்ஸ்,தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வாகனங்கள் போன்ற அத்தியாவசிய வாகனங்களை முந்தக்கூடாது.அதே சமயம் ஒதுங்கி வழிகொடுக்க வேண்டும்.
நான்குவழிச்சாலைகளில் இலகு ரக வாகனங்கள்,கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களுமே இடது பக்கமாக முந்திச்செல்கிறார்கள்.அது மிகப்பெரிய தவறு மற்றும் தவிர்க்க வேண்டும்.இரவில் ஒற்றை விளக்கில் ஓட்டாதீர்கள்.இரவில் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண் கூசாதவாறு உங்களது வாகனத்தின் முகப்பு விளக்கின் ஒளியை தாழ்த்துங்கள்.திடீரென பிரேக் போட்டு நிறுத்துவதை தவிருங்கள்.சைகைகளை மற்றவர்கள் உணரும்படி அவகாசம் கொடுத்து காட்டுங்கள்...குறுகிய சாலைகள்,குறுகிய பாலங்கள்,வளைவுச்சாலைகள்,வாகனம் ஓடும் பாதைகள்,பேருந்து நிறுத்தங்கள்,சாலை சந்திப்புகள்,பாதசாரிகள் நடக்கும் இடங்கள்,பள்ளி மற்றும் மருத்துவமனைகள் முன்பாக நிறுத்த வேண்டாம்.பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி தடைகல் அல்லது கை பிரேக்,போன்ற தடை உறுதிக்கான வேலைகளை செய்யுங்கள்.
   இடத்திற்கேற்ற வேகமே சிறப்பானது.வாகனத்திலுள்ள உச்ச வேகத்தில் ஓட்ட முயற்சிக்காதீர்.

 
   

Friday 6 February 2015

வட்டார வள மையம் -சத்தியமங்கலம்-2015 SARVA SIKSHA ABHIAN

                    
            SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE(பத்து)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


                          SARVA SKISHA ABHIYAN - SATHYAMANGALAM-638402
.இன்று மாலை 3.00மணியளவில் சத்தியமங்கலம் வட்டார வள மைய அலுவலகத்தில்  இருபால் ஆசிரியர் பயிற்சிக் கூட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.

வரவேற்புரை;
           திருமதி, C.சில்வியா ஞானரத்தினம் B.A.,B.Ed., அவர்கள்,
                            IED SPECIAL TEACHER 
                           வட்டார வள மையம்-
                             சத்தியமங்கலம் .


தலைமை ஏற்று உரை;
         திருமதி,வினித்தா சோபியா M.A.,B.Ed.,அவர்கள் 
                                மேற்பார்வையாளர்,    
              வட்டார வளமையம், சத்தியமங்கலம்.
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
  திருமதி,மேற்பார்வையாளர் அவர்கள் பாராட்டுரை வழங்கிய காட்சி...
     சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு
        கருத்துரை;C.பரமேஸ்வரன் அவர்கள்,
           செயலாளர்,
   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

நன்றியுரை;
            திருமதி, மரியா தவமணி அவர்கள்,
                           தலைமை ஆசிரியை,பண்ணாரி.
தொடர்பு கொள்ள வேண்டிய செயலாளர் கை பேசி எண், 9585600733

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

            
          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE(ஒன்பது)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


             6.2.2015வெள்ளிக்கிழமை இன்று காலை11.00மணிக்கு சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
               (சத்தியமங்கலம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தலைமையில்  நடத்துவதாக இருந்தும் பணிச்சூழல் காரணமாக
 (இன்று சத்தியில் காவலர் ஒருவர் இறந்துவிட்டதால்) 
         சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி வழங்கல் நிகழ்ச்சியில்  போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை )

       தலைமையுரை; 
                அரிமா.K.லோகநாதன் அவர்கள், லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம்
   விழிப்புரை;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் சார்பாக  சாலை பாதுகாப்பு நமது உயிர் பாதுகாப்பு என விளக்கியபோது...
 புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் பாட்டிலே நமது நுரையீரலாக பாட்டிலின் வாய்ப்பகுதியே நமது வாயாக எண்ணி விலை உயர்ந்த பில்டர் சிகரெட்டு ஒன்றை பற்றவைத்து  செயல்விளக்கம் செய்தபோது.......
  புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் செயல்விளக்கம் செய்தபோது
  புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் செயல்விளக்கம் செய்தபோது
  புகை,மது,போதை தவிர்ப்போம் விளக்கவுரையில் செயல்விளக்கம் செய்தபோது
 புகைத்தலின்போது குறிப்பாக  சிகரெட்டு போன்ற புகைத்தலினால்  ஏற்படும் தீங்குகள் பற்றி உரை...

நன்றியுரை கூற விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.