Thursday 10 July 2014

கண்கள் பாதுகாப்பு கண்தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு.



 மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
 கண்களை பாதுகாப்போம்.                    கண்தானம் செய்வோம்.
             அன்புடன் அழைக்கிறோம்.அனைவரும் வாங்க,கண்கள் பாதுகாப்பு &கண் தானம் பற்றிய விழிப்புணர்வு பெறுக.வருகிற 2014 ஜூலை மாதம் 21 ஆம் தேதி அன்று நம்ம ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் அகில உலக அரிமா கண்தான மாவட்டம்,சிவகாசி பட்டாஸ் நகர்,காமதேனு கலை அறிவியல் கல்லூரி,ரோட்டராக்ட் கிளப் இவர்களுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு இணைந்து நடத்தும் கண் தானம் கருத்தரங்கு மற்றும் பேரணி நிகழ்ச்சிங்க.அதன் 
           நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ் இதுங்க......
கண்தானம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ் இதோ தங்களது பார்வைக்கு......