Thursday 3 October 2013

ஸ்ரீராகவேந்திரா பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்-03-10-2013


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
                          வணக்கம். 
                                ""போதை பொருட்கள் தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''விழிப்புணர்வு இயக்கத்தின்  மூன்றாவது நாள் இன்று
  
         


                     ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலை பள்ளி-சத்தியமங்கலம், மாணவ,மாணவியர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ள காட்சி.




            திரு.M.R.முகுந்தன் B.E.,மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II  மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சத்தியமங்கலம்,அவர்கள்,பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.திரு.தீயணைப்பு நிலைய அலுவலர் அவர்கள் மற்றும்,அரிமா K.லோகநாதன்  அவர்கள் (லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல்) ஒருங்கிணைப்பாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பதிவு எண்:26/2013- முன்னிலை வகித்தனர்.






         திரு.A.A.இராமசாமி அவர்கள்,தலைவர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு பதிவு எண்26/2013,
   பள்ளி மாணவர்கள் பேரணிக்கு பாதுகாப்பாக வருகை தரும் காட்சி.

               சத்தியமங்கலத்தில் பவானி ஆற்று பாலத்தில் மாணவர்கள் பேரணி  கடந்து வரும் காட்சி.


                 சத்தியமங்கலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் மாணவர்கள் பேரணி கடந்து வரும் காட்சி.









               சத்தியமங்கலம் வட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் பேரணி கடந்து வரும் காட்சி.

              சத்தியமங்கலத்தில்  கோபி ரோடு &கோயமுத்தூர் ரோடு சந்திப்பு அருகில் மாணவர் பேரணி காண்க.
           லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் முன் கடந்து செல்லும்
  மாணவர் பேரணி.






           சத்தி-ரங்கசமுத்திரம், நகராட்சி உயர்நிலை பள்ளியில் பேரணி நிறைவு பெற்ற காட்சி.
 இன்னும் தொடரும்.....
              (நாளை ஆசனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் போதை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கும்)

 என அன்பன்,
பரமேஸ்வரன்.சி,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
E MAIL// consumerandroad@gmail.com