Friday 30 January 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

           
  SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (நான்கு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
    அரசு மேல்நிலைப் பள்ளி-பனகஹள்ளி,தாளவாடி
         (5)சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல.அது வாழ்க்கை முறை.


  அரசு மேல்நிலைப் பள்ளி- பனகஹள்ளி (தாளவாடி)யில்
 30.01.2015இன்று மாலை3.00மணிக்கு  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 வரவேற்புரை;திருமதி பட்டதாரி ஆசிரியை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தலைமை;திரு.M.பசவண்ணா அவர்கள்,உதவி தலைமை ஆசிரியர்..

திரு.பரமேஸ்வரன் C அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி விளக்கம் அளித்தார்...


 திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் (ஷிட்டோ-ரியூகராத்தே மாஸ்டர் ) புகை,மது,போதைப்பொருட்களின் தீங்குகள் பற்றி மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.


 புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..
  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..
  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..

  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..

திரு.பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நன்றியுரை வழங்க இனிதே நிறைவடைந்தது.

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல - அது வாழ்க்கைமுறை

                   

                                   SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (மூன்று)
  


மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.


 தாளவாடியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி சிக்கள்ளியில்
 30.01.2015இன்று காலை 10.00மணிக்கு  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பணிச்சூழல் காரணமாக திரு.H.V.ரங்கராஜ் அவர்கள்  தலைமை ஆசிரியர்  மற்றும் திரு.M.ஜடேசாமி அவர்கள் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் தாங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.தம் பள்ளி மாணவக்குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புரை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.அதன்படி நடைபெற்ற விழாவில்

தலைமையுரை;திரு.M.சரவணக்குமார் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்.
 அரசு உயர்நிலைப் பள்ளி-சிக்கள்ளி (தாளவாடி)


துவக்கவுரை;திரு.வே.மனோரஞ்சித் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்
 அரசு உயர்நிலைப் பள்ளி-சிக்கள்ளி (தாளவாடி)
       சிறப்புரை;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கியபோது....
           சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,சைக்கிள்,மோட்டார் சைக்கிள் என இரு சக்கர வாகனம் முதல் கார்,டெம்போ,பஸ்,லாரி என கனரக வாகனங்கள் வரை ஓட்டுபவர்களாக சாலையில் போக்குவரத்து செய்யும் நாம்,சாலை விதிகளையும்,போக்குவரத்து சின்னங்களையும்,சைகைகளையும்,அறியாமலும்,அலட்சியம் செய்தும்,ஆத்திரத்தாலும் விபத்து ஏற்படுத்துகிறோம்.வாகனம் பற்றிய முன் பரிசோதனை பற்றியே தெரியாமல்,பழுதுகள் பற்றி அறியாமல் விபத்துக்களை ஏற்படுத்துகிறோம்.என்றார்.மனநலமே அனைவருக்குமான பொது சொத்து.அதனால் மனநலத்தை காக்க உடல் நலத்தை காக்க வேண்டும் என்றார்.புகை,மது,போதைப்பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று கூறியபோது....புகைத்தலினால் ஏற்படும் தீமைகள் பற்றி மாணவர்களுக்கு செயல் விளக்கம் காட்டினார்.













  புகைத்தலினால் ஏற்பட்ட தீங்கினை மாணவ,மாணவியருக்கு காட்டியபோது....

திரு.த.முத்துமணி அவர்கள் பட்டதாரி ஆசிரியை நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார்.