Thursday 26 September 2013

போதை பொருட்கள் தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.-நிறைவுவிழா.

மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.
                  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.2013-ம் வருடத்தின் தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த தின அனுசரிப்பு விழா- ஒரு வார விழிப்புணர்வு இயக்கம்- நிறைவு விழா அழைப்பிதழ் காணீர். 
          இதில் சிறு மாற்றம் 
       2013 அக் 02ம் தேதி ''இளையசமுதாயம் ''போதையும்-மீட்பும்'' பொதுமக்களிடத்தில் கருத்து சேகரிப்பு நடத்தப்படும்.தாங்களும் கருத்து சேகரிக்கலாம்.அரசு அலுவலகங்கள்,பேருந்து நிலையங்கள்,கல்வியாளர்கள்,கல்லூரி,பள்ளி மாணவ,மாணவியர்கள்,ஆட்டோ நிறுத்தங்கள்,லாரி நிறுத்தங்கள்,டிராவல் ஏஜென்சீஸ்,சமூக அமைப்புகள்,ஆர்வலர்கள்,கிராமவாசிகள்,போக்குவரத்து துறை,டாஸ்மாக் கடை ஊழியர்கள்,பேருந்து உட்பட ஓட்டுனர்கள்,நடத்துனர்கள்,பயணிகள்,என அத்தனை நபர்களையும் சந்தித்து கருத்து சேகரிக்கலாம்.அனைவரும் சேகரிக்கலாம்.இது மிக முக்கியம்.

      

''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.,
             இளைஞர்களை காப்போம்-இந்தியாவை காப்போம்''. 
               இதனை ஊர் அறிய செய்வோம்,உலகு அறிய செய்வோம். அனைவருக்கும் உணர்த்துவோம்.
என 
அன்புடன் 
C.பரமேஸ்வரன்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்26/2013