Wednesday 23 April 2014

அனைத்திந்திய சாரதிகள் தினம்

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்,

       
  
      

அனைவரையும் வரவேற்கிறேன்.வருகிற ஜூன் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில்
 (1)அனைத்திந்திய சாரதிகள் தினவிழா,
(2)போலீஸ்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு தினவிழா,
(3)உலக போதைப் பொருள் ஒழிப்புதினவிழா 
                ஆகிய முப்பெரும் விழா அனைவரின் ஒத்துழைப்போடு நடைபெற உள்ளது.அதுசமயம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்,பள்ளி மற்றும் கல்லூரிகளில் நாட்டின் உயிரோட்டம் சாலைப் போக்குவரத்து என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி,அனைத்து அரசுத்துறை அலுவலர்கள்,சமூக ஆர்வலர்கள்,அனைத்து வகை வாகன உரிமையாளர்கள், கல்வித்துறை சான்றோர்கள்,லயன்ஸ் கிளப்,ரோட்டரி கிளப்,ஒய்ஸ்மென் கிளப் இன்னும் பல சமூக சேவை அமைப்புகள், என அனை வரும் பங்கேற்கும் - சாரதிகளின் மதிப்பு சமூகத்தில் இழப்பா? என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளன. கருத்தரங்கத்தில் தனி மனித வாழ்வு மற்றும் தொழில்முறை வாழ்வு உட்பட பல்வேறு பிரச்சினைகளையும்விவாதிக்க உள்ளோம்.
  மேலும் விபரங்களுக்கு
http://alldriversindia.blogspot.com வலைப்பக்கம் சென்று காணலாம். முகநூல் முகவரி alldriversindia மின்னஞ்சல் முகவரி alldriversindia@gmail.com , consumerandroad@gmail.com
 லோகு கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மற்றும் லோகு புகை பரிசோதனை நிலையம் -(NATIONAL HIGHWAY-209 BANNARI ROAD) சத்தியமங்கலம்.ஈரோடுமாவட்டம்.