Wednesday 5 November 2014

உணவு கலப்படத்தால் நுகர்வோர் அனுபவிக்கும் துன்பங்கள்

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.
                

                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கதிற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
                             உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதால் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கிறது.ஆனால் உபயோகிப்பாளர்களுக்கு ????????
 கலப்பட உணவுப்பொருட்களால் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது.கல்லீரல்,கணையம்,இதயம்,மண்ணீரல்,தண்டுவடம்,நரம்புமண்டலம்,தண்டுவடம்,
 இரத்தகுழாய்,சுவாசக்குழாய்,உணவுக்குழாய்,குடல்,வயிறு,இரைப்பை,சிறுநீரகம் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.புற்றுநோய் ஏற்படுகிறது.பார்வைக்குறைவு,பார்வைஇழப்பு ,மூளை பாதிப்பு,எலும்பு சம்பந்தப்பட நோய்,நரம்பு சம்பந்தப்பட்ட நோய்,முடக்குவாதம்,தோல் சம்பந்தப்பட்ட நோய்,காமாலை,பக்கவாதம்,கருச்சிதைவு,காமாலை,வைரஸ் காய்ச்சல்,டைபாய்டு என உடலுக்கு பல்வேறு நோய்களை கொடுக்கிறது. துன்பங்களை தருகிறது.சுகாதாரக்கேடு உண்டாகிறது.வீடுகளிலும்,மருத்துவமனைகளிலும் முடங்கிக்கிடக்கும் அவலநிலை ஏற்படுகிறது.உழைப்புக்காலம் பாதிக்கிறது.பொருளாதாரம் சிதைகிறது.தரமற்ற பொருட்களால் பணவிரயம் ஏற்படுகிறது.உழைப்பு வீணாகிறது.அலைச்சல் கொடுக்கிறது.உற்பத்தியை பாதிக்கிறது.முன்னேற்றத்தை பாதிக்கிறது.தரம்குறைந்த சேவைகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது.வேதனையும் துன்பமும் ஏற்படுகிறது.நோக்கமும்,குறிக்கோளும் தடுக்கப்படுகிறது.
இதனால் நாட்டின் முன்னேற்றம் தடுக்கப்படுகிறது.நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுகாதாரக்கேடு உண்டாகிறது.
 அடுத்த பதிவில் இன்னும் தொடரும் 
                                                     என அன்பன்.
 

No comments:

Post a Comment