Tuesday 1 October 2013

போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.


Dispense drugs - and save ourselves
மரியாதைக்குரியவர்களே,
                                                                       வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
        2013 ஆம் ஆண்டு அக்டோபர் 01.இன்று காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள் விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கம்-துவக்கவிழா நடைபெற்றது.
    
  
                  துவக்கி வைத்தவர்;-  
            திரு.இரா.தா.முத்து மாணிக்கம்M.A.,D.Pharm.,அவர்கள்,
ஈரோடு மாவட்ட சத்தி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


    வரவேற்புரை;-திரு.T.சரவணன்,M.Com.,M.Phil., அவர்கள்,உதவி பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்-குடி மக்கள் நுகர்வோர் மன்றம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி அவர்கள்  அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

    தலைமையுரை;- திரு.R.பெருமாள்சாமி அவர்கள்,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார்.
     

  முன்னிலை;-திருமதி.P. அருந்ததி,B.E.,M.S.,அவர்கள்-செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்.மற்றும்,


           Dr.S.மோகன்தாஸ், M.Sc.,M.Phil.,Ph.D.,அவர்கள்- முதல்வர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம். மற்றும்,
            


                திரு.A.A.இராமசாமி அவர்கள்-தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. முன்னிலை வகித்தனர்.
   
    

         நோக்கம்;-திரு.K.இராஜேந்திரன் அவர்கள்-உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கம் பற்றி விளக்கவுரை ஆற்றினார்.

   

     வாழ்த்துரை;-திரு.N.சரவணபவன்.B.E.,அவர்கள்-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-ஒன்று.சத்தியமங்கலம்.
     

  திரு.M.R. முகுந்தன்,B.E., அவர்கள்-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-இரண்டு.சத்தியமங்கலம்.



 திருமதி.R.ராஜம்மாள் அவர்கள்,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்.
    

   அரிமா.K.லோகநாதன் அவர்கள்,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. வாழ்த்துரை வழங்கினர்.
               அடுத்து விருந்தினர்களை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியாக,

                     திருமிகு.R.பெருமாள்சாமி ஐயா ,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.அவர்களுக்கு
                 திரு.K.இராஜேந்திரன் -உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.


               திருமதி.P. அருந்ததி,B.E.,M.S.,-செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்,அவர்களுக்கு
திருமதி.R.ராஜம்மாள் ,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம்,அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

             திருமிகு.இரா.தா.முத்து மாணிக்கம் ஐயா,சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர், அவர்களுக்கு திரு.K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

          Dr.S.மோகன்தாஸ், M.Sc.,M.Phil.,Ph.D.,- முதல்வர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்,அவர்களுக்கு திரு.S.ரவி துணை தலைவர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

             திரு.N.சரவணபவன்.B.E.,-மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-ஒன்று-சத்தியமங்கலம்.அவர்களுக்கு
திரு.T.சரவணன்,M.Com.,M.Phil., உதவி பேராசிரியர் மற்றும் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்-குடி மக்கள் நுகர்வோர் மன்றம்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.

                  திரு.K.இராஜேந்திரன் -உதவி பேராசிரியர் மற்றும் திட்ட அலுவலர், சமுதாய சேவை கூட்டமைப்பு-கோபி கலை அறிவியல் கல்லூரி-கோபி செட்டிபாளையம்.அவர்களுக்கு
திருமிகு.R.பெருமாள்சாமி ஐயா ,தாளாளர்-காமதேனு கலை அறிவியல் கல்லூரி சத்தியமங்கலம்.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார்.



   திரு.M.R. முகுந்தன்,B.E., -மோட்டார் வாகன ஆய்வாளர்,நிலை-இரண்டு.சத்தியமங்கலம்.அவர்களுக்கு


 திரு.K.லோகநாதன் ,லோகு டிரைவிங் ஸ்கூல்-சத்தியமங்கலம் &,ஒருங்கிணைப்பாளர்- நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,அவர்கள்
திரு.A.A.இராமசாமி -தலைவர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.அவர்கள் கதராடை அணிவித்து சிறப்பித்தார். 


  திருமதி.R.ராஜம்மாள் ,உதவி தொடக்க கல்வி அலுவலர்-சத்தியமங்கலம். அவர்களுக்கு திருமிகு.P. அருந்ததி,B.E.,M.S.,செயலாளர், காமதேனு கலை அறிவியல் கல்லூரி,சத்தியமங்கலம்.அவர்கள்-கதராடை அணிவித்து சிறப்பித்தார்.


          மரியாதைக்குரிய காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் திரு.C.பரமேஸ்வரன்- செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்களுக்கு கதராடை அணிவித்து பாராட்டினார்.



        நன்றியுரை;-திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள் செயலாளர்-நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.,


    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ;- காமதேனு கலை அறிவியல் கல்லூரி-சத்தியமங்கலம்,பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்தனர். 
  

           ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெற்றனர்.
 ஒருவார விழிப்புணர்வு இயக்கத்தின் முதல்நாள் நிகழ்வு இது.
    இரண்டாவது நாளாக -நாளை அக்-02 ம்தேதி இளையசமுதாயம்''போதையும்-மீட்பும்'' பொதுமக்கள் கருத்து சேகரிப்பு.அனைவரும் கருத்து கேட்பு நடத்தலாம்.இளைய சமுதாயம் போதைப்பழக்கதிற்கு காரணம் மற்றும் மீட்புக்கான வழிமுறைகளும்  தெரிவிக்கலாம்.
பொது நலன் கருதி ;;;--
               என அன்பன்,

        பரமேஸ்வரன்.சி,
  செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவுஎண்;-26/2013. 
E-Mail: consumerandroad@gmail.com

1 comment:

  1. ஐயா, முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத கடைசி நேர பணி சூழ்நிலை ...தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளில் அல்லது கடைசி நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்...வி.பாலமுருகன், தாளவாடி..


    ReplyDelete