Tuesday 1 October 2013

"போதையும்-மீட்பும்" கருத்து சேகரிப்பு-அக்-02

மரியாதைக்குரியவர்களே, 
                  வணக்கம்.


         இரண்டாவது நாளான  அக்டோபர்02ம் தேதி இன்று - இளைய சமுதாயம்''போதையும்-மீட்பும்'' பொதுமக்களிடையே கருத்து சேகரிப்பு

           காலை07-00 மணிக்கு விளையாட்டுத்திடல் (சத்தியமங்கலம் பேருந்து நிலையம் பின்புறம்)) இளைய சமுதாயம் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரித்தல்.

  காலை 08-00 மணிக்கு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்-கரட்டூர் கருத்து சேகரித்தல்.



  மரியாதைக்குரிய ஊர் பெரியவர் அவர்களிடம்  கருத்து சேகரித்தல்.




 ,திரு.முடி திருத்துனர் மற்றும் அங்கு குழுமியிருந்த பெரியோர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரித்தல்.




திரு.கிளை மேலாளர், அவர்கள்-சத்தியமங்கலம் கிளை -அவர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரிப்பு.




 சத்தியமங்கலம் வாடகைக்கார் உரிமையாளர்கள்&ஓட்டுனர்கள் பஸ் நிலையம்-கருத்து சேகரிப்பு.




 கோபி செட்டிபாளையம்-ஆட்டோ ஸ்டேண்ட் நண்பர்களிடம் கருத்து சேகரிப்பு.





 சத்தியமங்கலம் பேருந்து நிலையம்-ஆவின் பாலகம்-போக்குவரத்து தொழிலாளர்களிடம் கருத்து சேகரிப்பு.



கோபி செட்டிபாளையம் இந்திரா தியேட்டர் முன்புறம் வாடகை டெம்போ உரிமையாளர்கள்&ஓட்டுனர்களிடம் கருத்து சேகரிப்பு.





 சத்தி பேருந்து நிலையம் READ சமூக சேவை அமைப்பினர்களிடம் போதையும்-மீட்பும் கருத்து சேகரிப்பு.
   
  சத்தியமங்கலம் அம்மா குடிநீர் அங்காடியில் ''போதையும்-மீட்பும்'' கருத்து சேகரிப்பு.
என அன்பன்
பரமேஸ்வரன்.C,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-
தமிழ்நாடு.பதிவு எண்:26/2013
E-Mail: consumerandroad@gmail.com              

No comments:

Post a Comment