Wednesday 25 September 2013

போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்.

மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.பதிவு எண்;-26/2013.வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.வருகிற அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் விழா-ஒருவார விழிப்புணர்வு இயக்கம்.நம்ம ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளோம்.
 அழைப்பிதழ்  கீழ்கண்டுள்ளபடி காண்க.அனைவரும் இதனையே நேரில் கொடுத்து சமூக நலனுக்காக அழைத்ததாக எண்ணி வாருங்கள்,வாருங்கள்.உழைக்கும் எண்ணம் இருப்பவர்களுக்கு அழைப்பே தேவை இல்லைங்க!
என 
அன்பன்
   C.பரமேஸ்வரன்,
 செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு. பதிவு எண்;-26/2013.
    

No comments:

Post a Comment