Wednesday 25 September 2013

போதைப்பொருட்களின் தீமைகள்-பாகம்-02

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்,
 சிபர்ஸ்ஆர்க் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி இரண்டாவது பதிவு இங்கு பாருங்க..

தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகையின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
மதுவின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
போதையின் தீமைகளை தெரிந்து கொண்டோம்,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
போதைப்பொருட்களை பயன்படுத்தினால்,மிருக நிலைக்கு போவோம் என்று,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,போதைப்பொருட்களை பயன்படுத்தினால் வம்புச்சண்டைக்கு போவோம் என்று 
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகை,மது,போதையால் குடும்பத்திற்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
புகை,மது,போதையால் குழந்தைகளுக்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
சமூகத்திற்கும் தொல்லை என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
சுற்றுச்சூழலும் பாதிக்கும்,சுகாதாரமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
கல்லீரல் வீக்கம் வரும் என்று,ஈரல் புற்றுநோயும்  வரும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
நரம்புகளும் பாதிக்கும்,நினைவுகளும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
கணையமும் பாதிக்கும்,சிறுநீரகமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
இல்லறமும் பாதிக்கும்,இனிய உறவும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
ஆண்மையும் பாதிக்கும்,பெண்மையும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
உணவுக்குழாய்களும் பாதிக்கும்,உடல்நலமும் பாதிக்கும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
தொற்றுநோய்களும் சீக்கிரமாக வரும் என்று,
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
வந்த நோய்கள் விலகாமல் வாழ்க்கையும் பாழாகும் என்று,
நரம்புத்தளர்ச்சி வரும் என்று,கை,கால் நடுக்கம் வரும் என்று,
ஞாபக மறதி வரும் என்று,
மனநோயாளி ஆவோம் என்று,
கீழ்த்தரமாக நடப்போம் என்று,
சுய நினைவு இழப்போம் என்று,
புகை,மது,போதை,மெல்லக் கொல்லும் விஷம் என்று,
தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
நச்சுத்தன்மை கூடும் என்று,
நிகோட்டீன் விஷம் உள்ளதென்று,
கேட்மின் விஷம் உள்ளதென்று,
உழைக்கும் வயதை பாழாக்கும்,உயர்ந்த மதிப்பை பாழாக்கும்,
உடல் நலத்தை பாழாக்கும்,மனநலத்தை பாழாக்கும்,
வருமானத்தை பாழாகும்,பொருளாதாரத்தை பாழாக்கும்,
குடும்ப மகிழ்ச்சியை பாழாக்கும்,குழந்தைகள் எதிர்காலத்தை பாழாக்கும்,
இளைஞர்கள் எதிர்காலத்தை பாழாக்கும்,நாட்டையே பாழாக்கும்,
நம் இனத்தையே பாழாக்கும்.என்று நாம்
 தெரிந்து கொண்டோம்,தெரிந்து கொண்டோம்,
   தொடரும் ........என அன்பன் உங்கள் டிரைவர் பரமேஸ்வரன்.தாளவாடி.

No comments:

Post a Comment