Saturday 27 June 2015

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்!,ஒன்பதாவது நாள்.-காலை......


  மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். தலைக்கவசம் நம் உயிர் கவசம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பிரச்சாரம் இன்று 27.06.2015 காலை ஏழு மணியளவில் ஒன்பதாவது நாளாக புன்செய் புளியம்பட்டியில் உள்ள...பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா குடிநீர் விற்பனையகம்,TNSTC நேரக்காப்பாளர் அலுவலகம்,ஆட்டோ நிறுத்தத்திலும்,பயணிகளுக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டுபிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.மேலும் புன்செய் புளியம்பட்டியிலுள்ள ஶ்ரீபாலாஜி இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,ஶ்ரீகணபதி இரு சக்கர வாகன நிறுத்துமிடம், ஶ்ரீஅம்மன் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,P.K.திம்மைய கவுடர் இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,ராஜா இரு சக்கர வாகன நிறுத்துமிடம்,உட்பட அனைத்து இரு சக்கர வாகனங்கள் நிறுத்தங்களிலும் துண்டுப்பிரசுரங்களை கொடுத்து அங்கு வரும் அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புரை தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 



 ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்... பாலாஜி டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.


ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்  
               ஶ்ரீகணபதி டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.



ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்
   P.K.திம்மைய கவுடர் டூ வீலர் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.



ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரம்
                 ஶ்ரீஅம்மன் சைக்கிள் ஸ்டேண்டு, புன்செய் புளியம்பட்டி.

  இன்றைய சமூகப்பணி இன்னும் தொடரும்......
         என அன்பன் C.பரமேஸ்வரன்.சத்தியமங்கலம். 9585600733

No comments:

Post a Comment