Sunday 26 April 2015

கடம்பூர் மலையில் இலவச கண் சிகிச்சை முகாம்-2015



மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.2015ஏப்ரல் 25 சனிக்கிழமை அன்று கடம்பூர் மலைப்பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஈரோடு மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் இம்மானுவேல் கண் நோய் நிவாரணக்குழுவுடன் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு & சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு நடத்தியது.






கடம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்
         இலவச கண் சிகிச்சை முகாம்...25.04.2015சனிக்கிழமை.





        யானையால் தாக்கப்பட்டு வலது கண் இழந்த நிலையில் இடது கண்பார்வையும் சரியில்லை என சிகிச்சை பெற வருகை புரிந்துள்ள பழங்குடி இனத்தின் பெரியவர்.










 கண் மருத்துவர் நோயாளி ஒருவரின் கண்ணைப் பரிசோதித்தபோது.........




        கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளிக்க வருகை புரிந்துள்ள மருத்துவக்குழுவுடன் துணை தலைவர் S. ரவி அவர்கள்..





        கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளிக்க வருகை புரிந்துள்ள மருத்துவக்குழுவுடன்  S.ரவி துணைத்தலைவர் மற்றும்  
         C. பரமேஸ்வரன்,செயலாளர் அவர்கள்..

கடம்பூர் மலையில் கண் சிகிச்சை அளித்தபின்னர் திரும்பியபோது......





No comments:

Post a Comment