Thursday 5 February 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல,அது வாழ்க்கை முறை

           SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE(எட்டு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
                   05.02.2015 இன்று மாலை 3.00மணிக்கு தாளவாடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.


 வரவேற்புரை;திரு. நாகநாதன் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்,


தலைமை ஏற்று உரை;
                 திருமதி.மல்லிகா M.A.,M.Ed.,M.Phill அவர்கள், தலைமையாசிரியை







               விளக்கவுரை;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.





            புகைத்தலின் தீங்கு பற்றிய விளக்கம்; திரு. சிவக்குமார் அவர்கள்,கணித ஆசிரியர்,


நன்றியுரை; திரு.ஆர். பாலுராஜன் அவர்கள்,முதுநிலை பட்டதாரி ஆசிரியர்.உடன் இருப்பவர் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பரமேஸ்வரன் அவர்கள் .........


No comments:

Post a Comment