Thursday 16 July 2015

CITIZEN CONSUMER CLUB KASC SATHY & SALEM CONSUMER VOICE



              நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்......
நம்ம சத்தியமங்கலத்தில்..
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                       2015ஜூலை 16 ந் தேதி இன்று சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. திரு.R.பெருமாள்சாமி ஐயா அவர்கள் கல்லூரி தாளாளர் தலைமை ஏற்க 
திருமதி.P.மலர்செல்வி அவர்கள் 
  இணை செயலாளர் முன்னிலை வகித்தார்.
Dr.K.செந்தில் குமார் அவர்கள்,கல்லூரி முதல்வர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார். 
திரு.J. முகம்மது சதாம் உசேன்II-B.COM IT அனைவரையும் வரவேற்றார்.
திரு.C. பரமேஸ்வரன்,செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு அவர்கள் சிறப்பு விருந்தினர் 
  திரு. J.M.பூபதி ஐயா அவர்களை அறிமுகம் செய்து உரையாற்றினார். 

                        சிறப்பு விருந்தினராக திரு.J.M.பூபதி ஐயா ''சேலம் நுகர்வோர் குரல்'' அரசு பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் நிறுவனத்தலைவர் (சேலம்) அவர்கள் கலந்து கொண்டு,
''மின்னுவதெல்லாம் பொன்னல்ல''  
                    என்ற தலைப்பில் நுகர்வோராகிய நாம்தாங்க விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

                திரு. J.M.பூபதி ஐயா சேலம் கன்ஸ்யூமர் வாய்ஸ் தலைவர் அவர்களுக்கும் L.பிரபாகரன் சேலம் கன்ஸ்யூமர்வாய்ஸ் பொருளாளர் அவர்களுக்கும் CITIZEN CONSUMER CLUB மாணவர்கள் சார்பாக நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

             திரு. திரு.M.ஶ்ரீபிரசாந்த் II - M.COM நன்றி கூற தேசிய கீதம் பாடலுடன் நிறைவடைந்தது..
    பேரா.T.சரவணன் அவர்கள் CITIZEN CONSUMER CLUB ஒருங்கிணைப்பாளர்,நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.














No comments:

Post a Comment