Sunday 6 October 2013

வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம்-

Dispense drugs - and save ourselves

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
   ''போதை பொருட்களை தவிர்ப்போம்-நம்மை நாமே காப்போம்''தேசப்பிதா காந்தியடிகள் பிறந்த நாள்விழா ஒருவார விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களுக்காக வாகன ஒலி பெருக்கி மூலம்  கோபி செட்டிபாளையம் ஒன்றியம்,நம்பியூர் ஒன்றியம் பகுதிகளில் நடத்தப்பட்டது.


                         ''போதை பொருட்கள் தவிர்ப்போம் நம்மை நாமே காப்போம்'' கிராமவாழ் மரியாதைக்குரிய பெரியோர்களின் விவாதம் காணீர்.

 பெரியோர்களின் விவாதம் நிறைவாக நமக்கு ஒத்துழைப்பு அருளிய காட்சி.






     வாகன பிரச்சாரத்திற்கு நாள் முழுவதும் ஒத்துழைப்பு கொடுத்த இளைஞர் திரு.ஜெகன் அவர்கள்.





            திருமிகு.P.S.பெரியசாமி அவர்கள்-ஸ்ரீபாலாஜி ரப்பர் ஸ்டாம்ப் ஒர்க்ஸ் &பிரிண்டிங்ஸ் கோபி மற்றும் செயற்குழு உறுப்பினர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அவர்கள்.அவரது வாகனத்துடன்.






       திருமிகு.S.P.பழனிச்சாமி அவர்கள் (உடற்கல்வி ஆசிரியர்) 
               இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு ஆளாக காரணம் பெற்றோரே! குடும்ப நலனுக்காக ஒன்று மட்டும் போதும் என்று குழந்தைப்பேற்றை கட்டுப்படுத்திக்கொள்ளும் இந்த சமூகம் ஒரே பிள்ளை என்று அளவு கடந்த பாசம் கொடுப்பது.அதன் விளைவாக இளையோர் அறியாமை காரணமாக செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் விடுவது.பிறர் கண்காணித்து முறையிட்டால் அதெல்லாம் அவர்கள் வயது முதிர்வு பெற்றால் சரியாகிவிடுவர் என்று ஆதரவு கொடுப்பது. என கடுமையாக சாடுகிறார்.






என அன்பன் 
 பரமேஸ்வரன்.சி,
செயலாளர்,
நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

No comments:

Post a Comment