Wednesday, 1 April 2015

PROTECT GIRLS- பெண் குழந்தைகளை பாதுகாப்போம்-2015


 மரியாதைக்குரியவர்களே,
  வணக்கம்.
  ஈரோடு மாவட்ட அளவில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கலைப்பயணம் நிகழ்ச்சியை கடந்த 2015மார்ச் 30 ஆம் தேதி கோபி செட்டிபாளையத்தில் மதிப்புமிகு சப் கலெக்டர் அவர்கள் தொடங்கி வைத்தார்.


2015மார்ச் 31 ஆம் தேதி  இன்று காலை10.00மணியளவில்  சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் கலைக்குழு விழிப்புணர்வு நிகழ்வு தொடர்ந்தது.

          சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் திரு.கருப்புசாமி அவர்கள்,கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மைய இயக்குநர். மற்றும் திரு.C. பரமேஸ்வரன் அவர்கள்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர், மற்றும் திரு. பட்டதாரி ஆசிரியர் அவர்கள்,அரசு மாதிரி பள்ளி-தாளவாடி.மற்றும்  பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கலைக்குழுவினர் சென்னை.



          திரு.C.பரமேஸ்வரன் அவர்கள் பெண் குழந்தைகளை காப்பது பற்றிய துவக்கவுரை-பேருந்து நிலையம் சத்தியமங்கலம்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கலைக்குழுவினை வரவேற்று பெண் குழந்தைகளின் இன்னல்களை கூறி அவர்களுக்கு தேவை படிப்புரவிளையாட்டு,ஓய்வு என துவக்கவுரை நிகழ்த்தினார்.
      திருமதி.R.தங்கமணி அவர்கள் தலைமை ஆசிரியை தலைமை ஏற்று துவக்கவுரை-நகராட்சி உயர்நிலை பள்ளி-ரங்கசமுத்திரம்-சத்தியமங்கலம்.
பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்த்தும் கலைக்குழுவினை பள்ளிக்கு வரவேற்று பெண்குழந்தைகளுக்கு தற்போதைய தேவை கல்வி மட்டுமே என உரை நிகழ்த்தினார்.
திருமதி.சரஸ்வதி சமூக நல விரிவு அலுவலர் அவர்கள்-ஊராட்சி ஒன்றியம் - சத்தியமங்கலம்.நகராட்சி உயர்நிலை பள்ளி ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில் பெண்கள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நிகழ்த்தினார்.
திரு, C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு அவர்களது பெண்குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புரை நகராட்சி உயர்நிலை பள்ளி -ரங்கசமுத்திரம் சத்தியமங்கலத்தில்.....

ஈரோடு மாவட்டம் தாளவாடி பேருந்து நிலையத்தில் பெண் குழந்தை திருமணம் குற்றம் என சுவற்றில் விளம்பரம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தங்களது பார்வைக்காக....



Thursday, 26 March 2015

ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்-2015

         சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துறைக்கு உட்பட்ட
                           பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம்


மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.
                      நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று 26மார்ச் 2015 மாலை 5.00 மணிக்கு சத்தியமங்கலம் கொங்கு மஹால் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு காவல்துறை ஈரோடு மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.பத்திரிக்கையாளர்கள்,அரசு சாரா சமூக சேவை அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,அரசியல் அமைப்பு பிரமுகர்கள்,மகளிர் அணியினர் உட்பட பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை நேரிலும்,மனுக்களாகவும் கொடுத்தனர்.அனைத்தையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
    திரு.காவல் ஆய்வாளர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


            திரு.எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி.இ.கா.ப.அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமை ஏற்று பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார்.பொதுமக்களிடம் குறை தீர்ப்பதற்கான  மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    திரு.எஸ்.மோகன் அவர்கள் காவல்துணை கண்காணிப்பாளர் சத்தி உட்கோட்டம் துவக்கவுரை நிகழ்த்தி மக்களின் நண்பன் காவல்துறை என நினைவுபடுத்தினார். மற்றும் சத்தி உட்கோட்டத்திற்குட்பட்ட காவல்துறை ஆய்வாளர்களின் அலைபேசி எண்களை அனைவருக்கும் அறிவித்து இருபத்திநான்கு மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என விழிப்புரை ஆற்றினார்.


பொது மக்கள் நலன் கருதி
 அன்பன் 
  C.பரமேஸ்வரன்
 சத்தியமங்கலம்
   

Wednesday, 25 March 2015

மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பாரக்கல்லூர் சேலம் மாவட்டம்.



சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பதினாறு)

 மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
சேலம் மாவட்டம்,
மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - பாரக்கல்லூரில்  25 மார்ச் 2015 இன்று சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை நடைபெற்றது.



                     ஈரோடு மாவட்டம் - போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,   சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி  இணைந்து குழுவாக செயல்பட்டு   2015 இந்த ஆண்டு முதல்,அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.




தலைமை மற்றும் வரவேற்புரை;
திரு. வி.வெ.நல்லதம்பி,M.A.,B.Ed., தலைமை ஆசிரியர் அவர்கள் 



சிறப்பு விருந்தினருக்கு 
பொன்னாடை அணிவித்து 
நினைவுப்பரிசு புத்தகமாக வழங்கி கௌரவப்படுத்திய காட்சி..

 சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை; 
திரு.C.பரமேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்) அவர்கள்.
  சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை;
 திரு.C.பரமேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்) அவர்கள்.
  சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை; 
திரு.C.பரமேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்) அவர்கள்.
  சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை; 
திரு.C.பரமேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்) அவர்கள்.
  சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை; 
திரு.C.பரமேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்) அவர்கள்.

  சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை; 
திரு.C.பரமேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்) அவர்கள்.
புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம்
 திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்.(தாளவாடி-ஈரோடு மாவட்டம்)


புகைத்தலின் தீங்கு பற்றிய செயல்விளக்கம்
 திரு. C.பரமேஸ்வரன் அவர்கள்.(தாளவாடி-ஈரோடு மாவட்டம்)


மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - வன்னியனூர்-சேலம் மாவட்டம்.2015


சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE  (பதினைந்து)

 மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
சேலம் மாவட்டம்,
மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - வன்னியனூரில் 25 மார்ச் 2015 இன்று சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புரை நடைபெற்றது.


                     ஈரோடு மாவட்டம் - போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு,   சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி  இணைந்து குழுவாக செயல்பட்டு   2015 இந்த ஆண்டு முதல்,அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.

 திரு. ச.சிவக்குமார்,M.A.,B.Ed.,M.Phil., தலைமை ஆசிரியர் அவர்கள் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- வன்னியனூர்.சேலம் மாவட்டம்.



  தலைமை மற்றும் வரவேற்புரை;
திரு. ச.சிவக்குமார்,M.A.,B.Ed.,M.Phil., தலைமை ஆசிரியர் அவர்கள்


 சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தும் ஆசிரியச்சான்றோன் அவர்கள்.




  சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவப்படுத்தும் ஆசிரியச்சான்றோன் அவர்கள்.




 

 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.
 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,
 சாலை பாதுகாப்பு கல்வி சிறப்புரை திரு.C.பரமேஸ்வரன்,அவர்கள்,

 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல் விளக்கம்
          திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)


 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல் விளக்கம்
          திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)


 புகைத்தலின் தீங்கு பற்றிய செயல் விளக்கம்
          திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)
 மாணவர்களிடையே கருத்து கேட்டறிதல்.

      திரு C.பரமேஸ்வரன் அவர்கள்(தாளவாடி - ஈரோடு மாவட்டம்)


          உத்தரவுச் சின்னம் - மாணவர் அணி PUMS - VANNIYNUR
           எச்சரிக்கைச் சின்னம் - மாணவர் அணி PUMS - VANNIYNUR
        தகவல் சின்னம் - மாணவர் அணி PUMS - VANNIYNUR


இணையத்தில் தமிழை வளர்ப்போம் 
கருத்தரங்கம்
மேச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி - வன்னியனூர்.சேலம் மாவட்டம்.