Saturday 5 April 2014

தாளவாடியில் உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தாளவாடி கிளை துவக்கவிழா மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

     
மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.06 ஏப்ரல் 2014ஆம் தேதி நாளை மதியம் 2-00மணிக்கு தாளவாடி பேருந்து நிலையம் அருகில்  உலக நுகர்வோர் தினவிழா மற்றும் தாளவாடி கிளை துவக்கவிழா மற்றும் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் என  நடைபெற உள்ளது.ஆதலால் அனைவரும் கலந்து கொண்டு சமூக நலனுக்கான கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் வழங்குமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
                                                     இப்படிக்கு,
                                                சமூக நலன் கருதி அன்பன்.