Tuesday 28 June 2016

மாணவர் நூலகம் -தாளவாடி

வாசிப்போம்,நேசிப்போம்,யோசிப்போம் இதுவே சுவாசிப்போம்.
         விழுந்தால் அழாதே . . . எழுந்திரு ! தோற்றால் புலம்பாதே . . . போராடு ! கிண்டலடித்தால் கலங்காதே . . . மன்னித்துவிடு ! தள்ளினால் தளராதே . . . துள்ளியெழு ! நஷ்டப்பட்டால் நடுங்காதே . . . நிதானமாய் யோசி ! ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . . எதிர்த்து நில் ! நோய் வந்தால் நொந்துபோகாதே . . நம்பிக்கை வை ! கஷ்டப்படுத்தினால் கதறாதே . . . கலங்காமலிரு ! உதாசீனப்படுத்தினால் உளறாதே . . உயர்ந்து காட்டு ! கிடைக்காவிட்டால் குதிக்காதே . . . அடைந்து காட்டு ! மொத்தத்தில் நீ பலமாவாய் . . . சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . . உன்னால் முடியும் . . . உயர முடியும் . . . உதவ முடியும் . . . உனக்கு உதவ நீ தான் உண்டு ! உன்னை உயர்த்த நீ தான் . . . நம்பு . . உன்னை மாற்ற நீ தான் . . . முடிவெடு . . . நீயே பாறை . . .நீயே உளி . . . நீயே சிற்பி . . .நீயே செதுக்கு . . . நீயே விதை . . .நீயே விதைப்பாய் . . . நீயே வளர்வாய் . . .நீயே அனுபவிப்பாய் . . . நீயே நதி . . . நீயே ஓடு . . . நீயே வழி . . . நீயே பயணி . . . நீயே பலம் . . . நீயே சக்தி . . . நீயே ஜெயிப்பாய் . எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே!!! இவ்வாறாக தன்னம்பிக்கை வைத்து துணிந்து போராட தல்ல புத்தகங்களை வாசி,வாசி,வாசி...................
               அன்பன்,பரமேஸ்வரன்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு 9585600733

No comments:

Post a Comment