Friday 30 January 2015

சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல அது வாழ்க்கை முறை

           
  SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE (நான்கு)

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்    http://consumerandroad.blogspot.com
               நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
              2015 இந்த ஆண்டு,போக்குவரத்துக் காவல் நிலையம் -சத்தியமங்கலம் உட்கோட்ட காவல்துறை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் லோகு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியுடன் இணைந்து அனைத்துப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருபால் மாணவர்களுக்காக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுத்து வருகிறோம்.
    அரசு மேல்நிலைப் பள்ளி-பனகஹள்ளி,தாளவாடி
         (5)சாலை பாதுகாப்பு வாசகம் அல்ல.அது வாழ்க்கை முறை.


  அரசு மேல்நிலைப் பள்ளி- பனகஹள்ளி (தாளவாடி)யில்
 30.01.2015இன்று மாலை3.00மணிக்கு  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 வரவேற்புரை;திருமதி பட்டதாரி ஆசிரியை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தலைமை;திரு.M.பசவண்ணா அவர்கள்,உதவி தலைமை ஆசிரியர்..

திரு.பரமேஸ்வரன் C அவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி விளக்கம் அளித்தார்...


 திரு.T.V.ஆனந்த நாராயணன் அவர்கள் (ஷிட்டோ-ரியூகராத்தே மாஸ்டர் ) புகை,மது,போதைப்பொருட்களின் தீங்குகள் பற்றி மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.


 புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..
  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..
  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..

  புகை பிடித்தலின் தீங்கு பற்றி செயல் விளக்கம் காட்டியபோது..

திரு.பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நன்றியுரை வழங்க இனிதே நிறைவடைந்தது.

No comments:

Post a Comment